Skip to main content

உங்கள் பார்வைத்திறனை பாதுகாப்பது எப்படி? How to take care of eyes #eyecare

How to take care of eyes #eyecare

பார்வைத்திறனை அதிகரிக்க(Eyes Care):

பார்வை இல்லாத மனிதன் பாதி உயிர் இல்லாதவன் போல.எவ்வளவு தூரம் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தும், சமீபகாலமாக பார்வைத் திறன் குறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உங்கள் பார்வைத் திறனை பாதுகாக்க இதோ சில எளிய டிப்ஸ்...

காட்ராக்ட் குறைபாட்டை குறைக்கும் ஒமேகா-3, விட்டமின் பி மற்றும் சி ஆகிய சத்துக்கள் அதிகம் கொண்டிருக்கும் பச்சை காய்கறிகள்,கீரைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள்:

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது டைப் 2 வகை சர்க்கரை நோய் இருந்தால், நீங்கள் பார்வை விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் தற்போது இளைஞர்களின் பார்வை பறிபோக டைப் 2 சர்க்கரை நோய் முக்கிய காரணமாக இருக்கிறது.

புகை பழக்கம் உள்ளவர்கள்:

புகைப்பழக்கம் இருந்தால் கண் புரை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் கண்களில் உள்ள நரம்புகள் வலுவிழந்து பார்வைத்திறன் குறையவும் நேரலாம்.எனவே புகைப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்.

புற ஊதாக்கதிர்கள் உங்களுக்கு பார்வைக்குறைபாட்டை ஏற்படுத்தும். அதிக வெயிலில் பார்ப்பதை குறைக்க 'சன் கிளாசஸ்' உபயோகப்படுத்துங்கள்

கணினி துறையில் உள்ளவரா நீங்கள்:

கணினி திரையை அதிக நேரம் பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு மங்கலான பார்வை,தலைவலி,கண் வலி ஆகியவை வரும்.எனவே கணினியில் வேலை செய்யும் போது அடிக்கடி இடைவேளை விடுங்கள். 

கண்கள் மிகவும் மென்மையான ஒரு உடல் உறுப்பு. எனவே நீங்கள் வேலை செய்யும் இடங்களில் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய திரவங்கள், வாயுக்கள், ஒளிக்கதிர்கள் பயன்படுத்தப்படும் என்றால் கண்டிப்பாக பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள்

வெயில் கொடுமை கண்ணையும் விட்டு வைக்கலயா, இதை விடாம செய்யுங்கள்:

கோடையில் உடல் சருமத்தை காட்டிலும் கண்களுக்கு அதிகம் வேலை தரும் கணினி இல்லாமல் பாதுகாப்பாக வைத்து கண்களையும் தாக்கி வறட்சியை அதிக பாதுகாப்பு கண்களுக்கு தான் தர வேண்டும். கண்களின் ஆரோக்கியம் ஆயுளுக்கும் முக்கியமானது . இன்று பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கண்களை குளுமைபடுத்த உரிய பராமரிப்போடு வறட்சி கொள்வதும் முக்கியம்.

 சூரியனின் புற ஊதாக்கதிர்கள் சருமத்தை போன்றே உண்டாக்கிவிடுகிறது. இதனால் கண்களில் எரிச்சல், கண்களில் நீரின்றி உலர் கண்கள் பிரச்சனைக்கும் வழி செய்கிறது. இதனால் கண்ணழகும் ஆரோக்கியமும் காணாமல் போகிறது.

கண்களை பாதிக்கும் கோடைக்காலத்தில் வெளியில் சென்றால் தான் பாதிப்பு என்றில்லை. வீட்டில் இருந்தாலும் உஷ்ணத்தால் பாதிப்பு இருக்கவே செய்யும் அதிலும் வெளியே செல்பவர்கள் நிச்சயம் கண்களின் வெயில் படாமல் பாதுகாப்பாக கண்களுக்கு பாதுகாப்பான செல்வது நல்லது. இயன்றவரை காலை 11 மணிக்கு மேல் நண்பகல் 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது இல்லையெனில் அரிப்பு, வறட்சி போன்றவை எளிதாக தாக்க கூடும் என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள்.

 தவிர்க்கமுடியாமல் வெளியே செல்லும் போது கண்களுக்கு உறுதியான பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம் ஆண்களுக்கு மட்டும் சுத்தமான நீரில் கண்களை கழுவி கொள்வதன் மூலம் கண்கள் வறண்டு போகாமல் பாதுகாக்கலாம்.

சன் கிளாஸ்(sun glasses) அணிந்துகொள்ளுங்கள்:

கண்களின் மீது நேரடியாக புற ஊதாக் கதிர்கள் பாதிக்காமல் இருக்க சன் கிளாஸ் அணிவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். மிக அதிக விலை கொடுத்து பாவனை மட்டும் தான் அவை புற ஊதாகதிர்களிலிருந்து கண்களை பாதுகாக்கும் என்னும் தவறான கருத்தை பலரும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. 

நியாயமான விலையில் கண்களுக்கு போதுமான பாதுகாப்பை கொடுக்கும்  சன் கிளாஸ் கூட சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து உங்கள் கண்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. அதனால் வெளியில் செல்லும் போது கண் பாதுகாப்பு வழங்கும் சன் கிளாஸ் மறக்க வேண்டாம். அதே போன்று ஒருவர் பயன்படுத்திய சன்கிளாஸை மற்றொருவர் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

லென்ஸ் அணிந்திருப்பவர்கள் கவனத்திற்கு:

 கண்ணாடி அணிவதற்கு பதில் லென்ஸ் அணிந்திருப்பவர்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கண் மருத்துவரின் ஆலோசனையோடு கோடைக்காலத்தில் கூடுதல் பராமரிப்பு மேற்கொள்வது நல்லது குறிப்பாக நீண்ட கால பயன்பாடு என்று பயன்படுத்தும் லென்ஸ் வகைகள், இந்த நேரங்களில் சிறு அசௌகரியத்தை சந்தித்தாலும் அவை அதிகப்படியான தீங்கை கண்களுக்கு உண்டாக்கும். மிக கவனமாக ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து அணிய வேண்டும்.

கோடை காலம்:

கண்களில் தூசி இல்லாமல் அரிப்பு உண்டாகும் காலம் கோடை காலம். மென்மையான கண்களை சற்று உறுத்தல் இருக்கும் போது உடனடியாக பலரும் கைகளை கொண்டு நன்றாக கண்களை தேய்ப்பார்கள் . இதனால் கண்ணக்கள் காசிஇதனால் கண்ணுக்குள் தூசி இருந்தால் அவை அங்கேயே தங்கி பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும். அதனால் கண்களை தேய்க்காமல் உடனடியாக குளிர்ந்த சுத்தமான நீரை கொண்டு கண்களை கழுவினால் போதுமானது இதனால் கண்களில் தொற்று பரவாமல் கண் சிவப்பு உண்டாகாமல் காக்கலாம்.


தொடர்ந்து கணினியில் கண் பதிக்காமல் அவ்வபோது எழுந்து கண்களை சுத்தமான நீரில் கழுவுங்கள். ஓய்வு நேரங்களில் குளிர்ச்சியான வெள்ளரித்துண்டுகளை கண்களின் மீது வைத்து எடுங்கள். பன்னீர் பஞ்சில் தோய்த்து கண்களை மூடி கண்ணை சுற்றி ஒற்றி எடுங்கள்.


Comments

Popular posts from this blog

முடி உதிர்வதை தடுக்க மற்றும் பொடுகை போக்கும் வழிமுறைகள். சிறந்த மற்றும் எளிய வீட்டு வைத்தியம்.

ஆண்களோ பெண்களோ இப்பொது இருக்கும் அனைவர்க்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது முடி உதிர்தல் மற்றும் பொடுகு. ஒரு நாளுக்கு சராசரியாக 100 முடி உதிரலாம் அதற்கு மேல் உதிர்ந்தால் அதனை சரி செய்ய வேண்டும். இங்கே சில வீடு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அதனை என்னவென்று பாப்போம். 1. வெங்காயம்(Onion): வெங்காயம் முடி உதிர்வதை தடுக்கும் ஒரு அறிய மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள சல்பர் முடியின் வளர்ச்சியை மேம்படுத்தவும் , முடி உதிர்ந்த இடத்தில திரும்ப முடியை வளர செய்யும். வெங்காயத்தை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து அதனை முடி இல்லாத வழுக்கையான இடத்திலோ அல்லது ஸ்கல்ப் (முடியின் வேர் பகுதி) தடவ வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சீயக்காய் அல்லது கெமிக்கல் குறைவாக இருக்கும் ஷாம்பு உபயோகித்து குளிர்ந்த நீரில் அலசவும். இதே மாதிரி வாரத்திற்கு 2-3 தடவை செய்து வந்தால் மாற்றத்தை காணலாம். வெங்காயத்துடன், பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து கூட உபயோக படுத்தினால் முடி உதிர்வது மட்டுமில்லாமல் பொடுகையும் கட்டுப்படுத்தும். 2. வெந்தயம்(Fenugreek): வெந்தயம் முடிக்கு பளபளப...

பிராய்லர் கோழி சாப்பிடுவது சிறந்ததா ??? Is Broiler chicken safe to eat ???

                 இன்றைய நவீன வாழ்க்கை முறையில் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட உணவகங்களில் சாப்பிடுவதையே மக்கள் மிகவும் விரும்புகின்றனர். அதில் முதல் இடத்தை பிடிப்பது பிராய்லர் சிக்கன்( Broiler chicken ) தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் விதவிதமான கலர்களில் விற்கப்படும் பிராய்லர்  சிக்கன் உணவுகளையே மிகவும் விரும்புகின்றனர். இந்த உணவு உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும் அதை தவிர்க்க முடியாமல் அதன் சுவைக்காக அதை விரும்பி சாப்பிடுகின்றனர். பிராய்லர் சிக்கனில் உள்ள கிருமிகள் மற்றும் வித்தியாசமான பாக்டீரியாக்கள், ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கிறது.    மரபணு மாற்றப்பட்ட கோழிகள்                  பிராய்லர் கோழிகள் அடிப்படையில் மரபணு மாற்றப்பட்ட கோழிகள் ஆகும். இயற்கையில் இருக்கிற கோழிகளுக்கென்று உள்ள தன்மையிலிருந்து மாறி, அதன் எடை அதிகரித்து காணப்படும். அதனை வளர்க்கத் தொடங்கி விற்கும் வரை அதற்கு கொடுக்கப்படும் உணவு முதல...

How to stop hair fall and increase hair growth at home - Natural Home Remedies

Nowadays, due to the lack of clean water, instead of bathing naturally on the scalp, shampoos and soaps containing chemical compounds can cause hair loss at a young age. The hair sheds something easily. However, keeping it regenerating or preventing further hair loss is a major challenge in today's medicine. In this case, let's see what natural medicine says about how to prevent hair loss and prevent gray hair. Take a handful of neem leaves and put it in boiling water and take the juice the next day and wash your head. Doing this regularly can help prevent hair loss. Powder the dill and turmeric and soak it in coconut oil for a week. Rubbing it on the scalp daily in the morning can help prevent hair loss. For some, adolescence may appear at a young age. All they have to do is eat gooseberries regularly and the young man will be enchanted. For some it can be completely gray. All they have to do is keep a lotus flower infusion and drink it regularly in the morning and evening. I...